Wednesday, October 19, 2011

ஏக்கம்



காதலா


உதடுகளை பிரித்து வைக்கும்

நீ,நான் என்ற சொற்களில்


இருந்து தப்பிப்பிழைத்து


நாம் என்ற சொல்லுக்குள்


இருவரும் காணமற் போய்


மரணப்படுக்கையையும் தாண்டி


மறுஜென்மத்திலும் இருவரும்


கருத்து ஒருமித்த காதலராய்


ஒருவருக்காக ஒருவர் ஏங்கவேண்டும்.


No comments:

Post a Comment