Tuesday, October 18, 2011

வெற்றிக்கு வழி

'ஒரு கருத்தை எடுத்து கொள்க !
அந்த கருத்தையே உனது வாழ்க்கை மயமாக்குக!அதையே கனவு காண்க! அந்த ஒரு கருத்தை ஒட்டியே வாழ்ந்து வருக! மூளை, தசைகள் நரம்புகள் நாடிகள் முதலிய ஒவ்வொரு பகுதியிலும் அந்த ஒரு கருத்தே நிறைந்து நிலவட்டும். இந்த நிலையில் மற்ற கருத்துகளை தவிர்த்து விடுக! வெற்றிக்கு வழி இது தான்' என விவேகானந்தர் கூறிஉள்ளார். ஆம் நாம் எடுத்து கொண்ட இலட்சியத்தை நோக்கி நம்பிக்கையுடன் மனம் தளராது முயற்சி எடுத்தால் வெற்றி நிச்சயம்.

No comments:

Post a Comment