Wednesday, October 19, 2011

ஏன்





சாலை ஓர தொலைவில் நீ 

என் கண்ணுக்கு விருந்தான போது


எனக்கு நிகராய் நீ கூட உன்னை ரசித்தது இல்லை


சதா உன் பெயரை உச்சரிக்கும் என்


இதய ஓசையை நீ ஒட்டுக்கேட்டு 


விடுவாயோஉன் மூச்சு காற்று முத்தமிடும்


நெருக்கத்தில் நீ என்னை கடந்து போது 


நான் உன்னை கவனிக்க மறுத்து 


உன் நிழலோடு விளையாடும் 


மழழை ஆனது ஏன்?

No comments:

Post a Comment