Saturday, December 17, 2011

நட்பென்னும் உறவு





பிறப்பால் வந்த உறவுகள் 


உதறிவிட்டு செல்லும்


எம் உணர்வுகளை 

நட்பு மட்டும் தான்

 
உணர்வுகளால் வந்த 


உறவு என்பதால்

 
உருகிக் கொண்டே இருக்கும் 


உயிர் உள்ளவரை 


பார்த்து பேசி

 
பழகுபவர்களே பாதி வழியில் 


பரிதவிக்க விட்டு

 
செல்லும் போது


பாராமுகமாய் இருந்து 


பாசமாய் பழகும் 


பல நட்புக்கள்

 
பவித்திரமாய் என்றும் 


நம் நெஞ்சோடு இருக்
கும்



பகுத்தறிவோடு தான்

பழகுறோமே தவிர 



பாகு பாட்டோடு அல்ல 

அன்பை மட்டும் மூலத
னமாக இட்டு 


நண்பர்களை  பெறுகின்றோம்..




No comments:

Post a Comment