Thursday, November 3, 2011

நட்பு





மழலை வயதில்


மாசில்லா மனம்

மானசீகமாக ஏற்கும்


முதல் உறவு நட்பு 



அறியா வயதில்


மனதறியாமல் வரும்


மனஸ் தாபங்களுக்காக


மனம் வருந்துவதும் 


மழலை நட்பே 





வழி காட்டி எவரும்


இல்லாமல் சுயமாக 


நாம் தேடிய உறவு


நமை வழி நடத்தும்



வழித்துனைக்காக நெருங்காமல் 


வழிகாட்டியாய் நெருங்கினால்

வழிமறி போகாமல் 


வாழ்க்கையை ருசிக்க 


வழிகாட்டும் உன்னை 


களங்கம் இல்லாத


கலங்கரை விளக்கைப்போல்


No comments:

Post a Comment